By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அருகே அக்கா, தம்பி படுகொலை: 5 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அருகே அக்கா, தம்பி படுகொலை: 5 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே அக்கா, தம்பி படுகொலை: 5 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை

Last updated: June 26, 2026 7:48 pm
June 26, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 26 –

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள ஏ. ஜெட்டி அள்ளி தகடூர் நகர் பகுதி சேர்ந்தவர் நஞ்சம்மாள் (45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருடைய தம்பி மாதேஷ் (43) லாரி டிரைவர். இவர் நஞ்சம்மாள் வீட்டருகே வசித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டின் வெளிப்பகுதியில் அவர் மற்றும் மாதேஷ் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைக் குறித்து உடனடியாக அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன் பெயரில் காவல் துறை கண்காணிப்பாளர் சிவராமன், இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கொலையுண்ட நஞ்சம்மாள், மாதேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் அழகன் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஒடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

சொத்து பிரச்சினையால் இந்த இரட்டை கொலை நடந்ததா? அல்லது நகை பறிக்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் அக்காள் – தம்பியை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து நபர்களை பிடித்து அதியமான் கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி
குமரியின் 54வது கலெக்டராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நியமனம்!
பென்னாகரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 4 கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுவேலூர்

பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: தடுத்து நிறுத்தக் கோரி வேலூர் மாவட்ட எஸ்பியிடம் விவசாயிகள் மனு

February 4, 2026
51 Views
சான்றிதழ் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கம்மவான்பேட்டையில் 57 ஆம் ஆண்டு காளைவிடும் விழா
இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
ஆட்டோ சங்கத் தலைவர் படுகொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account