By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா

Last updated: January 19, 2026 6:49 pm
January 19, 2026
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜனவரி 19 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இந்திய பன்னாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் திருபுவனம் அருள்மிகு ஆதிசக்தி சித்தர் ஞான பீடத்தில் நடைபெற்ற மனிதன் சித்தனாக முடியுமா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அருள்மிகு ஆதிசக்தி சித்தா ஞானபீட தமிழ் சித்தர் கண்ணன் அடிகள் தலைமை ஏற்றார்கள். மகாலட்சுமி கண்ணன் எழுதிய மனிதன் சித்தனாக முடியுமா நூலினை இலங்கை ஜெயராஜ் வெளியிட தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஏழைப் பெண் முழு திருமணச் செலவையும், இரண்டு தையல் இயந்திரங்களும், சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு பொற்காசுகளும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும், இந்திய பண்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வழங்கினார்கள்.

நிகழ்வில் தென்காசி ஞான ஆசிரமம் அப்பாஜி சுவாமிகள், சூப்பர் யாத்ரா சையது சாதிக், கோவை தொழிலதிபர் சரவணன், பெங்களூர் தொழிலதிபர் கோவிந்தராஜன், திருபுவனம் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன், பாரத் கல்லூரி புனிதா கணேசன், யோகம் செழியன், வழக்கறிஞர் வைத்தியநாதன், பேச்சாளர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம், மென்பொருள் அறிஞர் இன்ஜினியர் ஹரி பிரகாஷ், வடுவூர் பாலசுப்ரமணியம், திருப்பனந்தாள் காசிமட புலவர் பணசை சாமிநாதன், கவிஞர் ராகவ் மகேஷ், பேராசிரியர்கள் கஸ்தூரி நாகராஜன், வனிதா கமல்ராஜ், மருத்துவர் மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் புலவர் சந்திரசேகரன், ஆடிட்டர் கணேசன், கோவை ராஜேஸ்வரி, செந்துறை உமா மற்றும் கோவிந்தராஜ், கோவை ராஜேஸ்வரி, தஞ்சாவூர் சுந்தரி செழியன், கயிலை மாமனி கலைச்செல்வன், திருவேது குடி பாலதுரையரசன், நந்தி செல்லதுரை, அதம்பை ராமமூர்த்தி, இன்ஜினியர் ராஜேந்திரன் பல்வேறு பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்திய பண்பாட்டு அறக்கட்டளையின் செயலர் ஹரி சங்கீதா வரவேற்புரையும், நிறைவில் பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் ஜெய் கீதா ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் தோட்டகலை துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சமூக சேவகர் விருது வழங்கல்

August 29, 2024
60 Views
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டி அடுத்த ஜங்குமபுரத்தில் காதணி விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account