By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்

Last updated: May 28, 2026 2:14 pm
May 28, 2026
19 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 28 –

சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் தலைமையில் போலீசார் தெங்கம்புதூர் பகுதியில் சோதனை மேற்கொள்ளும் போது தெங்கம்புதூர் காமராஜர் சிலையின் பின்பு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் புத்தளம் பகுதியைச் சார்ந்த ரெஜி குமார் (32) என்பதும் அவர் அரசு சட்டத்திற்கு புறம்பாக அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்து கைது செய்து சுசீந்திரம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுபோல தெங்கம்புதூர் சாஸ்தான்கோவில் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகம் படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தெங்கம்புதூர் சாஸ்தான்கோவில் பகுதியில் வசிக்கும் கண்ணன் (45) என்பதும் அதிக லாப நோக்கத்தோடு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி அளவு கொண்ட 26 மது பாட்டில்களையும் கண்ணனையும் கைது செய்து சுசிந்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தெங்கம்புதூர் அருகே உள்ள புத்தளம் பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் புத்தளம் உசரவிளை பகுதியைச் சார்ந்த சுதர்சன் (31) என்பதும் இவர் அதிக லாப நோக்கத்தோடு தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளை சாக்கில் விற்பனைக்காக வைத்திருந்தவரை பிடிக்க முற்படும்போது 180 மில்லி எடை கொண்ட 50 மது பாட்டில்களை சாக்கு பையோடு வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
டெம்போவில் கடத்திய 3டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை
கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்

July 26, 2024
106 Views
ஆரல்வாய்மொழியில் இலவச கண் மருத்துவ முகாம்
நாகர்கோவிலில் நூலகர் தின விழா
நான் முதல்வன் உயர்வுக்கு படி” சிறப்பு முகாமினை
திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account