By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
ஈரோடு

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விட வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

Last updated: September 4, 2025 3:01 pm
September 4, 2025
44 Views
Share
SHARE

ஈரோடு, செப். 4 –

ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துணை தலைவர் பாட்சா மத்திய ரயில்வே மந்திரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோயமுத்தூர் – நாகர்கோயில் மற்றும் கோயமுத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு லிங் எக்ஸ்பிரஸ் ரெயில் கொரோனா காலத்தில் 2021ல் நிறுத்தப்பட்டது. பின் நான்காண்டு காலமாக இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் தூத்துக்குடி செல்ல ரயில் வசதி இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். ஆகவே கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இந்த ரெயிலை இயக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர், ஈரோடு,சேலம் வரை பேசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது இந்த ரெயிலும் கடந்த 4 ஆண்டுளாக இயக்கப்படாமல் உள்ளது. எனவே கோவையில் இருந்து சேலம் செல்ல ரூபாய் 35 மட்டுமே ரயில் கட்டணம். அதே நேரத்தில் பேருந்தில் சென்றால் ரூபாய் 150 கட்டணம். ஆகவே இந்த பயணிகள் ரயிலை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 1973-ல் இருந்து இயக்கப்பட்டு வந்தது கன்னியாகுமரியில் இருந்து மும்பை ஜிஎஸ்டி வரை இயக்கப்பட்டது. கொரோனா பெருந் தொற்று காரணமாக இந்த ரயில் பூனா வரை இயக்கப்பட்டது. கடந்த நான்காண்டு காலமாக இந்த ரயில் பூனா வரை தான் செல்கிறது. மூன்று தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த இந்த பழம்பெறும் ரயிலை மும்பை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் .

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் பொது மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
ஈரோட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆட்சியரிடம் மனு அளிப்பு
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
அதிமுக முன்னாள் எம் எல் ஏ தென்னரசுவிடம் ஓட்டு
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கால வறையற்ற வேலை நிறுத்த போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்

January 20, 2025
88 Views
ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா : அனைத்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account