By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி ஆட்சியரின் அதிரடி உத்தரவு: புத்தனாறு கால்வாய் நிலஅளவுப் பணி தொடக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி ஆட்சியரின் அதிரடி உத்தரவு: புத்தனாறு கால்வாய் நிலஅளவுப் பணி தொடக்கம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி ஆட்சியரின் அதிரடி உத்தரவு: புத்தனாறு கால்வாய் நிலஅளவுப் பணி தொடக்கம்!

Last updated: August 29, 2026 5:08 pm
August 29, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 29:
வெள்ளமடம் அருகே அய்யங்கார் மடையிலிருந்து 7 குளங்கள் மற்றும் சுமார் 3,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் புத்தனாறு கால்வாயை நிலஅளவை செய்து, எல்லைக்கற்கள் நட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இப்பிரச்சனை மீண்டும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப், உடனடியாக நிலஅளவுப் பணிகளை மேற்கொண்டு, எல்லைக்கற்கள் நட்டு, படிவம்-1 வழங்க அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, 28-ம் தேதி நிலஅளவுப் பணிகள் தொடங்கின. பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ முன்னிலையில் நடைபெற்ற பணிகளில் பாசனத்துறை நிர்வாகிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆய்வின்போது ஆக்கிரமிப்புகள் மற்றும் மரங்கள் தொடர்பான விவரங்கள் படிவம்-1-ல் பதிவு செய்யப்பட்டன.

நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். மேலும், ஆய்வில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்கள் சூறையாடல்
லாரிகள் செல்ல தடையால் கடலரிப்பு தடுப்பு
தருமபுரி நகர வணிகர்கள் சார்பில் புறநகர் பேருந்து நிலையம் பழைய இடத்திலே இயங்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்

February 2, 2025
77 Views
திருவட்டாரில் வீடு விழுந்து பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
படுத்து கிடந்த 10 அடி நீள மலை பாம்பால்
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம்
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் சுசீந்திரம் காவல்துறையினரால் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account