By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
மதுரை

கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

Last updated: June 20, 2025 5:59 pm
June 20, 2025
36 Views
Share
SHARE

உசிலம்பட்டி, ஜூன் 20 –

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வலியுறுத்தியும் 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வைரவசுவாமி திருக்கோவிலில் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கீழடி விவகாரம் குறித்து திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு திமுக தான் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள், திமுக தான் ஆட்சியிலும் இருக்கிறார்கள், இது மக்களை ஏமாற்றுகிற நாடக கம்பெனி நடத்தும் நாடகம். அதிகாரத்தை வைத்துள்ளவர்கள் முறையாக முறையிட்டு அதற்கு தகுந்த தீர்வு கண்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அதிகாரத்தைக் கையில் வைத்துக்
கொண்டு மக்களுக்காக நீலி கண்ணீர் வடிக்கிற விவகாரம் தான் இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும். வெண்ணெய்யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதையாக உள்ளது கீழடி ஆர்ப்பாட்டம். மேலும் அதிகாரம் கையில் இருக்கிறது, 38 எம்.பி., நீங்க தான் இருக்கீங்க, நீங்க தான் முதல்வராக இருக்கிறீர்கள்.
டெல்லி போகும் போது வெள்ளைக் கொடி, வெள்ளை நிறக் குடை எல்லா சமாதான தூது எடுத்துப் போவது, இங்கு வந்து வீர வசனம் பேசுவது. இதை யார் மக்கள் நம்புவார்களா, யாரும் நம்ப மாட்டார்கள். அதனால் ஸ்டாலின் குடும்ப கம்பெனியின் நாடகம் முடிந்துவிட்டது. மாம்பழத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போராட்டம் நடத்த அறிவித்துள்ளார். விவசாயிகளின் பாதுகாவலர் என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய தார் சாலை அமைக்கும் பணி
மணற்கேணி செயலி பதிவிறக்கம்
ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்

February 27, 2025
59 Views
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
திருப்பத்தூர் மாவட்ட கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account