By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு

Last updated: May 7, 2024 2:22 pm
May 7, 2024 82 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆகிய குற்றங்களில் ஈடுப்படும் வழக்கமான குற்றவாளிகள், குற்ற வரலாற்று தாள் (History Sheet) பராமரிக்கப்படும் நபர்கள் மற்றும் சட்டவிரோதாமான செயல்களலான, கள்ளதனமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை. லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்துவந்த எதிரிகள் மீது
33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ5.20,000/- மதிப்பிலான சுமார் 52 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கடந்த 21.04.2024 ம் தேதி கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியூர் கிராமத்தில் சுமார் 30 Kg கஞ்சா மற்றும் 01.05.2024 ம் தேதி ஜூஜூவாடி சோதனைசாவடியில் 10 Kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 138 நபர்கள் மீது 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ37,35,296/- மதிப்பிலான சுமார் 3,800 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டு அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனம், 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த 89 நபர்கள் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ 42.185/- மதிப்புள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யபட்டது.
சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபானங்களை கள்ளதனமாக விற்பனை செய்த எதிரிகள் மீது இவ்வாண்டில் ஏப்ரல் மாதம் முடிய 2132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2147 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ50,56,128/- மதிப்பிலான சுமார் 7524 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 05.04.2024 ம் தேதி மத்திகிரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பேளகொண்டப்பள்ளியில் சுமார் 835 (180 ml) கர்நாடகா மாநில மதுபான பாட்டில் மற்றும் மத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மஜித்கொல்லஹள்ளி கிராமத்தில் சுமார் 510 (180 ml) அரசு மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை சட்டம் – ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய 10 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கொலை வழக்கில் ஈடுப்பட்ட 6 நபர்கள், குற்ற வழக்கில் ஈடுப்பட்ட 3 நபர்கள், கள்ளசாரயம் வழக்கில் ஈடுப்பட்ட ஒருவரும் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல். பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 100 மற்றும் 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் ஏதேனும் நேரிட்டால் இலவச அழைப்பு எண்:1098 மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு இலவச எண்.181- யை
தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

You Might Also Like

லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் 220-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்

காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு

போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா?

September 24, 2024 23 Views
ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
குடிநீர் தங்கு தடையின்றி வழங்க பல்வேறு ஆலோசனை
வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?