By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்

Last updated: October 22, 2025 6:14 pm
October 22, 2025
13 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 22 –

நாடு முழுவதும் உள்ள குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் தற்போது நவீன தொழில்நுட்ப அடிப்படையில் குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டு தனி சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் குற்றவாளிகளின் தடயங்களை பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்யும் பிரிவு நாகர்கோவில் ஒழுகினசேரியில் இன்று திறக்கப்பட்டது.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள விரல் ரேகை பதிவு கூடத்தில் இந்த பயோமெட்ரிக் பதிவேற்றம் பிரிவை எஸ்.பி. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி. லலித்குமார், விரல் ரேகை பிரிவு ஏடிஎஸ்பி ரத்தினசேகர், டிஎஸ்பி சுப்பையா, இன்ஸ்பெக்டர் வின்சென்ட், அன்பரசி மற்றும் விரல் ரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் ஜவஹர்லால், எஸ்.ஐ. வினிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி உருவாக்கப்பட்ட “காவலர் உணவு அருந்தும் அறை” இன்று (22.10.25) மாவட்ட காவல் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அலுவல் காரணமாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பிச்சையா, கண்ணதாசன், சிவசங்கரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சாயி லெட்சுமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருண், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
கோட்டார் சவேரியார் பேராலய 10 ம் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்

November 8, 2024
43 Views
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
மதுரை அழகர் கோயில் உண்டியலில்பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 55,40,624/-
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account