காரியாபட்டி, ஆகஸ்ட் 11 –
விருதுநகர் காரியாபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு பணிகள் குறித்து மாவட்ட நீதிபதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் காரியாபட்டி நீதித்துறை நீதிபதி யோகேஸ்வரன் இடம் தேர்வு செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது பேரூராட்சித் தலைவர் செந்தில், வழக்கறிஞர்கள் ஜெயப்பிரகாஷ், அக்கினி தேவன் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.



