By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரிசாத்தான் ஊராட்சி கிராம அலுவலக புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > காரிசாத்தான் ஊராட்சி கிராம அலுவலக புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்
தென்காசி

காரிசாத்தான் ஊராட்சி கிராம அலுவலக புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்

Last updated: July 14, 2025 6:45 pm
July 14, 2025 6 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூலை 14 –

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரிசாத்தான் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி, காரிசாத்தான் பஞ்சாயத்து தலைவர் வீராசாமி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதிய கட்டிடத்தை ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் தேவதாஸ், குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவன், மாவட்ட பிரதிநிதி பொன்னுத்தாய், கிளை கழகச் செயலாளர்கள் பாலு, பாலுசாமி, சின்னத்துரை, எழிலன், வேல்ராஜ், பால்சாமி, சரவணன், தங்கவேலு, குருவிகுளம் கலைச்செல்வன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மல்லிகா, வார்டு உறுப்பினர்கள் வளர்மதி, பாலமுருகன், மலையரசி, சண்முகசுந்தரம், முத்தையா, கற்பகவள்ளி, சின்னத்துரை, காந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

You Might Also Like

காமராஜர் பிறந்த நாள் பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

திமுக சார்பில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது ஜெயந்தி

காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு

குற்றாலத்தில் சாரல் திருவிழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

June 2, 2025 12 Views
உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் சார்பாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்.
அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
பசும்பொன் தேவர் குருபூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?