By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிம லாரி டிரைவர்கள் போராட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், களியக்காவிளையில் போலீசார் குவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிம லாரி டிரைவர்கள் போராட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், களியக்காவிளையில் போலீசார் குவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கனிம லாரி டிரைவர்கள் போராட்டம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், களியக்காவிளையில் போலீசார் குவிப்பு

Last updated: July 27, 2026 6:56 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 27 –

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இரவு பகல் சாரை சாரையாக செல்லும் கனிம வள லாரிகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். விபத்துகளால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் குமரி மாவட்ட நிர்வாகம் கனிம வள லாரிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாகவும், இந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கனிமவள லாரி ஓட்டுனர் சங்கம் சார்பில் தமிழக கேரள எல்லை பகுதியில் இருந்து தங்கள் லாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதை ஒட்டி தமிழக கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்புக்காக கூடுதலாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இது போன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே போராட்டம் நடத்த லாரிகளோடு தமிழக கேரள எல்லையில் கேரளா பகுதியில் லாரிகளுடன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் குவிந்தனர்.

தொடர்ந்து எல்லை பகுதியில் இஞ்சி விளை லாரி குடோனில் நிறுத்தி வைத்திருந்த லாரிகளை எடுக்க விடாமல் தமிழக கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து திடீரென லாரியோடு களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் திடீரென நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த கேரள போலீசார் போராட்டம் நடத்தியவர்களையும் தமிழக செய்தியாளர்களையும் ஒருமையில் திட்டி அனைவரையும் அங்கிருந்து துரத்தினர்.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் தமிழக கேரள எல்லை பகுதி களியக்காவிளை சோதனை சாவடியில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது தமிழக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சங்க நிர்வாகிகளை எஸ்பி அலுவலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படுத்தலாம் என்று உறுதி கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு
சாலை விபத்தில் சிக்கிய குலசேகரம் பகுதி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ்செயல்பட்டு வரும் “விழுதுகள்” மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா

September 9, 2024
66 Views
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account