By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுமான பொருட்களுக்கு தடை; சித்திரங்கோட்டில் பாஜக போராட்டம்; எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கட்டுமான பொருட்களுக்கு தடை; சித்திரங்கோட்டில் பாஜக போராட்டம்; எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது
கனஂனியாகுமரி

கட்டுமான பொருட்களுக்கு தடை; சித்திரங்கோட்டில் பாஜக போராட்டம்; எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

Last updated: August 4, 2025 4:16 pm
August 4, 2025
28 Views
Share
SHARE

தக்கலை, ஆக 4 –

குமரி மாவட்டத்தில் கட்டுமான கனிமவள பொருட்கள் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து எடுத்து செல்லப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்குவாரிகளில் பொருட்கள் வழங்குவதற்கான அனுமதி சீட்டு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் இரண்டு மாதத்திற்கு மேலாக கட்டுமான பொருட்களின்றி உள்ளூர் வாசி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர். இது சம்பந்தமாக தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து இதில் சில நடவடிக்கை மேற்கொண்டு குமரியில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கட்டுமான பொருட்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் தட்டுப்பாடு எனக்கூறி போதுமான கட்டுமான பொருட்களை டெம்போக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், கேரளாவுக்கு லாரிகளில் கட்டுமான பொருட்கள் அதிக அளவில் எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் 80% சதவீதம் உள்ளூர் மக்களுக்கு கட்டுமானத்திற்கு கனிமவள பொருட்கள் கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து இருந்தது. ஆனால், தற்பொழுது அதை மீறி கல்குவாரிகள் கேரளாவுக்கு பொருள்களை வழங்கி உள்ளூர் தேவைகளுக்கு பொருட்களை வழங்காமல் உள்ளனர்.

இதனால், குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை அரசு நிர்ணயித்த ஒப்பந்த புள்ளி விலையை விட அதிகமாக தற்பொழுது கல்குவாரிகளில் விற்கப்படுகிறது. இதனால், குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கட்டுமான பொருட்களை தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. டெம்போ ரூ.3000 விற்பனை செய்யப்பட்ட எம் ஸ்ண்டு தற்போது ரூ.5500 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு அடைந்து உள்ளது.

எனவே இது தட்டுப்பாடு இன்றி கனிவள பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பு பகுதியில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உட்பட 300-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜகவினர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதியு அலுவலக கட்டிடம் திறப்பு
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
சுசீந்திரம் அருகே அரசு பஸ் மோதி சட்டக் கல்லூரி மாணவர் சாவு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
பிளஸ்2 தேர்வில்மத்திகோடு றிங்கல்தௌபே பள்ளி100 % தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று உள்ளூர் விடுமுறை

February 24, 2025
115 Views
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account