By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்
தமிழ்நாடுதென்காசி

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்

Last updated: July 27, 2026 6:32 pm
July 27, 2026
2 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 27 –

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் 17 வார்டுகளை கொண்ட பகுதியாகும் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 1-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் செல்லம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான வேலை பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேலை பணிகளுக்கு ஏலம் விடாமல் ஆணையாளரும், மேலாளரும் ஒப்பந்தகாரர்களிடம் பேரம் பேசி காலம் தாழ்த்தி வருவதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கியதற்கு உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையாளரும், மேலாளரும் மிரட்டுவதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த உறுப்பினர்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலர் வீராச்சாமியிடம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையாளர் மற்றும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தணிக்கை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஜனதா, இசக்கியம்மாள், மணிகண்டன் ஆகியோர் புகார் மனு வழங்கினர்.

தாங்கள் வழங்கிய மனுவிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் உறுப்பினர்களும், மக்களும் இணைந்து கடையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!

April 18, 2026
40 Views
கம்பத்தில் 21 தீ சட்டி
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
மனைவி எரித்து கொலை ; 29 ஆண்டுகளுக்குப் பின் கணவன் கைது
புதிய கலையரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account