By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தென்காசி

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தி பா.ஜ.க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Last updated: September 4, 2025 2:56 pm
September 4, 2025
33 Views
Share
SHARE

தென்காசி, செப். 4 –

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 32 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது நகரின் பல்வேறு பிரச்சினைகளான தெரு விளக்கு, சாலை வசதி, நாய் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை உறுப்பினர்கள் விவாதித்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை நகர்மன்ற கூட்டரங்கில் வைக்க கோரி நகர மன்ற தலைவரிடம் உறுப்பினர்கள் வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்த போது கடந்த 2023 ஆம் ஆண்டு அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஒப்புதலோடு பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைத்த நிலையில் அதன் பின்னர் திமுக கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவோடு படத்தை அகற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றி அதை உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர்கள் பிரதமர் உருவப்படத்தை நகர மன்ற கூட்டரங்கில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அகற்றியதை அடுத்து மீண்டும் அவரது படத்தை வைக்கக் கோரி பா.ஜ.க நகர்மன்ற உறுப்பினர்கள் 1-வது வார்டு ரேவதி பாலீஸ்வரன், 15-வது வார்டு சங்கரநாராயணன், 22-வது வார்டு மகேஸ்வரி ஆகியோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து கூட்டத்தை முடித்துவிட்டு நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோடியின் படத்தை வைக்கும் வரை கூட்ட அரங்கை விட்டு செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் மூன்று உறுப்பினர்களும் ஈடுபட்டனர். இதை அறிந்த பாஜக தொண்டர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கூடி அவர்களுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாறாக பாரதிய ஜனதா கட்சியினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாரதப் பிரதமர் மோடியின் படத்தை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் துவக்க விழாவில் ராஜா எம்எல்ஏ சிறப்புரை
6வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

December 6, 2024
95 Views
நேரில் ஆய்வு மேற்கொண்டார்
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
இலவச பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account