ஈரோடு ஆர் என் புதூரில் சூரியம்பாளையம் பகுதி அதிமுக செயலாளர் கே சி பழனிசாமி தலைமையில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது இதில் ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் கே வி ராமலிங்கம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் நுங்கு இளநீர் தர்பூசணி பழம் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார் இதில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன் எம் ஜி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்



