By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை

Last updated: February 6, 2026 5:51 pm
February 6, 2026
30 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 6 –

அருமனை அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, திரும்பி பணிக்கு செல்லும் போது ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தார். இவரது மனைவிக்கு ரயில்வே துறை மற்றும் ராணுவம் சார்பில் தலா ஐம்பது லட்சம் என ரூ. 1 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கியது. அந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6 மற்றும் 5ம் வகுப்பில் படித்து வருகின்றனர்.

அப்போது பள்ளியில் படிக்கும் ஒரு மகனின் நண்பனின் தாய் ஒருவரிடம் ராணுவ வீரரின் மனைவிக்கு நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ராணுவத்தில் பணியாற்றுவதால் 2 பேரும் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நிலையில் மேல்பாலை பெண்ணிடம் பெண்கள் குழு இருப்பதாக கூறி அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தினால் 8 லட்சம் வரை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 30 லட்சம் பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் திருப்பி வரவில்லை.

இந்த சம்பவங்களை அறிந்த கல்லூரி பெண் ஊழியர் ஒருவர் ராணுவ வீரர் மனைவியிடம் பழகி அவரும் பணம் பெற்றுள்ளார். ராணுவ வீரர் மனைவி எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துக் கொண்டதால் 2 பெண்களும் பல்வேறு வழிகளில் சுமார் ரூ. 1.30 கோடி மதிப்பில் பணம் நகைகளை மோசடி செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராணுவ வீரர் மனைவி மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட பெண்கள் குறித்து போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த 2 பெண்களும் தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகிறது. போலீசார் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தெங்கம்புதூரில் மதுவிற்ற 2 பேர் கைது
தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
பெருமாநல்லூரில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த நபர் கைது!!
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

அறிவுசார் மையத் தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

June 29, 2024
97 Views
பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
மதுரை உத்தங்குடி லக்கி பேலஸ் மஹாலில் சிறு பாசன குளங்கள்
பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account