By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்
மயிலாடுதுறை

பெண்கள் மற்றும் நிர்வாகி மீது தாக்குதல் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள்

Last updated: June 25, 2025 2:02 pm
June 25, 2025
47 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜூன் 25 –

மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை தெருவில் ஹாஜியார் நகர் அமைந்துள்ளது. இங்கு தனியாருக்குச் சொந்தமான தக்வா பள்ளி வாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் தங்களது தாத்தா எங்களுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தில் ஒரு பங்காக பள்ளிவாசலுக்குத் தானமாக கொடுத்தார். ரோசியா பேகம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகி இலியாஸ் என்பவரிடம் வரவு செலவு கணக்கைக் கேட்டு உள்ளார். இது தொடர்பாக ரோசியா பேகம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் ஆகியோர் கேட்கும் பொழுது இலியாஸ் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் தகாத வார்த்தைகளால் திட்டியும் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் ரோசியா பேகம் மற்றும் அவரது உறவினர் உமர் பாரூக் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உமர் பாரூக் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக புகார் அளிக்க மயிலாடுதுறை காவல் நிலையம் சென்றால் காவலர்கள் புகாரை வாங்க மறுப்பதுடன் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் பெண்கள் தாங்கள் அச்சத்துடன் உயிருக்கு பயந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரோசியா பேகம் குற்றம் சாட்டி உள்ளார். மூன்றாவது நாளாக நேற்று புகார் கொடுக்க வந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்
மயிலாடுதுறையில் பெரியார் 147வது பிறந்தநாள் விழா
துப்புரவு பணியாளர்களுக்கு குடை வழங்கல்
மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில்

October 11, 2024
39 Views
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
நாகர்கோவில் பார்க்கிங் பிரச்சினை; ஏஎஸ்பி எச்சரிக்கை
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
ஏரி புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account