By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்
கனஂனியாகுமரி

அருமனை அருகே திருமண நாளில் மாயமான மணமகன்; பெண் வீட்டார் புகார்

Last updated: September 5, 2025 4:29 pm
September 5, 2025
42 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 5 –

அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி பிந்து. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற மகள் உள்ளார். தீபிகாவுக்கும் கேரள மாநிலம் பால ராமபுரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரபுல் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயம் நடந்தது. நேற்று மேல்புறம் அளப்பன் கோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று பெண்ணின் உறவினர்கள் மண்டபத்தில் கூடினார்கள். அதிக செலவில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு ரபில் உறவினர் ஒருவர் பெண்ணின் பெற்றோரை போனில் தொடர்பு கொண்டு ரபுல் வேறொரு பெண்ணை காதலித்து ஓடி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் திருமணம் நின்றது. ஒரு ஆண்டுக்கு முன்பு நிச்சயம் செய்துவிட்டு தற்போது திருமண நாளில் மணமகன் மாயமானது பெண் குடும்பத்தினருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இதையடுத்து தீபிகா குடும்பத்தினர் கேரளாவில் ரபுல் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். அங்கு ரபுல் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் கேரள போலீசார் குமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறினர். இதை அடுத்து பெண்ணின் குடும்பத்தினர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
வாலிபர் ஆட்டோ டிரைவரை தாக்கும் சிசிடிவி
குளச்சலில் டாஸ்மாக் கடை அகற்ற கோரி இளைஞர் காங்கிரஸ் உண்ணாவிரதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டார் அருகே ஆற்றூர் ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்கப்படுமா?

December 27, 2025
44 Views
ஈரோட்டில் நகராட்சி மாநகராட்சி பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி; கலெக்டர் துவக்கினார்
சமத்துவ பொங்கல் விழா!! திருப்பூர்
ஊராட்சி மன்றத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account