By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
சென்னைதமிழ்நாடு

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

Last updated: November 10, 2025 4:56 pm
November 10, 2025
41 Views
Share
SHARE

சென்னை, நவ. 10 –

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் ( ஏ யூ டி ) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரேசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் ஏ.யூ.டி தலைவர் காந்திராஜ், செயலாளர் ஏ. சேவியர் செல்வகுமார் பொருளாளர் ஜே. சார்லஸ், எம்யூ.டி.ஏ சங்கத் தலைவர் பி.கே. பெரியசாமி ராஜா, செயலாளர் ஏ.டி. செந்தாமரை கண்ணன், பொருளாளர் ஆர். ராஜா ஜெயசேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போராட்டம் குறித்து ஏ.யூ.டி சங்க பொதுச் செயலாளர் ஏ. சேவியர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இதுவரை 35க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தியும் அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காது இருப்பதை கண்டித்து, அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர் தங்களது வலுவான எதிர்ப்புடன் அமைதியான முறையில் போராடுகின்றனர்.

யூஜிசி நெறி முறைகளின் படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எம்.பில் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களின் இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்காக பி.எச்டி கட்டாயம் என்பதை தளர்த்திட வேண்டும்.

புத்தொளி மற்றும் புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கிட வேண்டும் . கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவிக்கான கல்லூரி கல்வி இயக்குனர் செயல்முறை ஆணையினை வழங்கிட வேண்டும். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தினை அமல் படுத்திட வேண்டும். தனியார் பல்கலை கழக திருத்த சட்ட முன்வடிவை முற்றிலுமாக கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு எட்டும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

படந்தாலுமூட்டில் பழமையான பள்ளி முன்னறிவிப்பின்றி திடீர் மூடல்: மாணவர்கள் பெற்றோர்கள் தவிப்பு
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள்
சிம்ஸ் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் தூக்கவியல் மையத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ரூ.50−ஆயிரம் நிதியுதவி வழங்கினார்

May 12, 2024
106 Views
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆலோசனை
தருமபுரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்
கடல் பகுதியில் சாகர் கவாச் ஆபரேஷன்
கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account