வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 03 05 2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி துவங்கப்பட்ட 04:30 மணி அளவில் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா சுரேஷ் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது பள்ளியின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் எடுக்கப்பட்டது பள்ளியின் எதிர்கால திட்டங்களை குறித்தும் தலைமை ஆசிரியர் ஆர் சாந்தி பள்ளி மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பொறுப்பும் அவர்களின் பங்களிப்பும் குறித்து விரிவாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினார் மற்றும் பள்ளியில் உள்ள மாணவிகளின் அறைகளுக்கு வண்ணம் பூசுதல் தேவையான இருக்கைகள் முறையாக செய்து கொடுக்க கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிந்து குறைகள் இருப்பின் அவற்றினை கலைந்து முறைப்படுத்த வேண்டும் என்றும் பள்ளியில் படிக்கின்ற மாணவிகள் குடும்ப சூழ்நிலை காரணமாக இடைநிற்றல் ஏற்பட்டு இருப்பின் அவர்களை கண்டறிந்து படிப்பதற்கு தேவையான அனைத்து வழி முறைகள் செய்து கொடுக்க வேண்டும் 10 மற்றும் 11 12 வகுப்புகளில் படித்த மாணவி தேர்ச்சி பெறாது இருந்தால் அவர்களை கண்டறிந்து ஜூன் மாதம் நடைபெற உள்ள தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு சுத்தமான கழிப்பிட வசதி காற்றோட்டமான அறைகள் தேவையான மின்விளக்கு வசதிகள் அடிப்படைத் தேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் இதில் ஆசிரியர் பிரதிநிதி சத்யா மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் சுஜாதா தீபா அஜந்தா ஜெயந்தி சுகந்தா மற்றும் இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்



