திருப்பூர், செப்டம்பர் 10 –
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1 வார்டு எண் 15 இல் உள்ள அய்யங்காளி பாளையம் துவக்கப் பள்ளியில் சத்துணவுத் திட்டம் 24-25 கீழ் 8.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையலுடன் கூடிய இருப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகர செயலாளர் தங்கராஜ், மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 15 வேலம் பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், கார்த்திகேயன் ஏவிபி அறக்கட்டளை, 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி பாலசுப்பிரமணியம், திமுக வார்டு செயலாளர் குட்டி குமார், தலைமையாசிரியர் முத்துமீனா, உதவி தலைமை ஆசிரியர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், வி.கே. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளாளர் க. முருகேசன், பள்ளி வளர்ச்சி குழு பொருளாளர் ஆர்.எ. இராமகிருஷ்ணன், பள்ளி வளர்ச்சி குழு துணை செயலாளர் எஸ். ராம்குமார், திமுக மருத்துவ அணி மாநகர அமைப்பாளர் ஆனந்தகுமார், சிபிஎம் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் காளியப்பன், சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள் கனகராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செல்வராஜ், சென்னி வளவன், ஆர்.எஸ். பாலு, சுதேவன், சந்துரு, அம்மாஸ் குட்டி, ராஜா, ஆட்டோ இளங்கோ, கண்ணன், ராஜேந்திரன், மனோகர், ராஜராஜன், முத்துவேல் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், மாணவச் செல்வங்கள் பங்கேற்றனர்.



