By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை‌ மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் சென்று ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை‌ மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் சென்று ஆய்வு
மதுரை

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை‌ மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் சென்று ஆய்வு

Last updated: July 25, 2025 11:58 am
July 25, 2025 14 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 25 –

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் அம்ரூத் 2023-2024 திட்டத்தின் கீழ் ரூ.21.38 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் நேரில் சென்று ஆய்வு
மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேரூராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை மேம்படுத்த அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வரும் பரவை பேரூராட்சி மண்டலம் 09 ல் வார்டு எண் 14 ஏ.ஐ.பி.இ.எ நகரில் 100000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது கான்கிரிட் பணி முடிவுற்று பூச்சுப்பணி மற்றும் குழாய் இணைப்பிற்கான பணிகளை ழுமையாக முடிக்க செயல் அலுலவர் மற்றும் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக மகா கணபதி நகரில் வைகை ஆற்று பகுதியில் 6.00.மீ விட்டம் உள்ள நீர் உறிஞ்சும் கிணறு 2 எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு கிணறு மேல்மூடி கான்கிரிட் பணி நிலுவையில் உள்ளது. அப்பணியினை விரைந்து முடிக்கவும் எதிர் காலங்களில் நீர் உறிஞ்சும் கிணற்றின் அருகில் தடுப்பாணை அமைக்கவும் மேலும் மகாகணபதி நகரில் வைகை ஆற்று பகுதியில் 10.50.மீ விட்டம் உள்ள தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி மற்றும் நீர் உந்து நிலையம் பணி நடைபெறுவதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர் உறிஞ்சும் கிணற்றிலிருந்து தரை மட்ட தொட்டிக்கு பிரதான குழாய் அமைக்கும் பணியை ஒப்பந்த காலகெடுக்குள் விரைந்து முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் சூப்பர் குளோரினேசன் கருவி அமைக்க அறிவுரை வழங்கி மேடுபள்ளமாக உள்ள பகுதிகளை ஜெ.சி.பி இயந்திரம் மூலம் சீர்படுத்தி பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பரவை பேரூராட்சி பொதுமக்களுக்கு இத்திட்டத்தினை கொண்டு செல்லும் விதமாக பணிகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடித்து அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்கவும் என்று அறிவுறித்தினார்கள். இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் மணிகண்டன் உட்பட பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409

மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மதுரை மாநகராட்சி பழைய அலுவகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டியில் வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை

மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்மாவட்டம்

கவிஞருக்கு கவி ஞானி விருது வழங்கி பாராட்டு

January 9, 2025 42 Views
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்
5.6 கிலோ திமிங்கல உமிழ்நீர் சிக்கியது
ஒரு நாள் ஒரு சாலை விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?