By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்துகளைக் குறைக்க குமரியில் பள்ளிகளில் “ரோடு சேப்டி கிளப்”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விபத்துகளைக் குறைக்க குமரியில் பள்ளிகளில் “ரோடு சேப்டி கிளப்”
கனஂனியாகுமரி

விபத்துகளைக் குறைக்க குமரியில் பள்ளிகளில் “ரோடு சேப்டி கிளப்”

Last updated: July 10, 2025 10:56 am
July 10, 2025
45 Views
Share
SHARE


நாகர்கோவில், ஜூலை 10 –

குமரியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் “நோ ஹெல்மெட், நோ என்ட்ரி” பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பள்ளிகளில் ரோடு சேப்டி கிளப் தொடங்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்டமாக நாகர்கோவில் டிராபிக் போலீசார் எல்கைக்கு உட்பட்ட 20 பள்ளிகளில் ரோடு சேப்டி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது.

எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: குமரியில் கடந்த ஆண்டு 337 பேர் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். பைக் விபத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. விபத்து இல்லா மாவட்டமாக உருவாக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக மாணவர்கள் இருக்கின்றனர்.

ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் சமுதாய கடன், தேசப்பற்று மற்றும் ஒழுக்கம் மிக முக்கியமாகும். இதை உணர்ந்து மாணவ, மாணவிகள் இந்த சமுதாயத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே, சாலை விதிகளை பின்பற்றுவதில் பிறருக்கு வழிகாட்டியாக மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் தற்போது “ரோடு சேப்டி கிளப்” தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த கிளப்பில் இடம்பெற்று இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி எதிரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு மாணவ மாணவிகள் முறையாக சாலையை கடந்து வர உதவி செய்வார்கள். தங்களை ஒரு காவலராக அங்கீகரித்து கொண்டு இந்த பணியில் மாணவ மாணவிகள் கவனத்துடன் முழு வீச்சில் செயல்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள ரோடுகளில் வரக்கூடிய வாகனங்கள் எச்சரிக்கையுடன் அந்த பகுதியை கடக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை மாணவர்கள் தங்களது வாழ்க்கை வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் மனதையும் உடலையும் உற்சாகமாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகர உதவி போலீஸ் சூப்பிரண்ட் லலித்குமார், மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் (வணிகம்) ஜெரோவின், போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை
அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயில் திருவிழா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு உதவி பெறும் பெண்கள் துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

August 26, 2025
35 Views
குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மூத்த நிருபருக்கு பர்கூர் எம்எல்ஏ நிதி உதவி
விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account