திருச்சி, மே 1 –
லால்குடி அருகே காட்டூர் பகுதியில் நெல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரயில்வே மேம்பாலப் பணிகள் காரணமாக மாற்று வழியில் சென்றபோது, குறுகலான சாலை மற்றும் சாலையோர மணல் மேடுகள் இல்லாததால் விபத்து ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சாலையை விரிவாக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.



