By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை

Last updated: November 10, 2025 6:02 pm
November 10, 2025
29 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

குளச்சல் அருகே வானியக்குடியை சேர்ந்தவர் ஆன்டனி (50). இவர் கொல்லம் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை ஆண்டனி கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். புனலூரில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயிலில் அவர் பயணம் செய்தார். ரயிலில் இரவு 10 மணிக்கு இரணியல் ரயில் நிலையத்தை வந்ததும் ஆண்டனி ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்ற பிறகுதான் கொண்டு வந்த பேக்கை ரயிலில் இருந்து எடுக்காததை உணர்ந்தார்.

உடனே அவர் இரணியல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ரயில் நிலைய அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தார். தவறவிட்ட பேக்கில் ரூ. 2 லட்சத்தறு 82 ஆயிரத்து 500 இருப்பதாகவும் கூறினார். உடனே ரயில்வே அதிகாரிகள் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரயில் வள்ளியூர் அருகே சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து வள்ளியூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பேகை மீட்க கூறினார்கள். ஆனால் ரயில் அதற்குள் புறப்பட்டு சென்று விட்டது.

இதைத்தொடர்ந்து நாங்குநேரியில் உள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நாங்குநேரி சென்ற பின் பேக்கை மீட்டனர். பின்னர் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசும் ஆன்டனியிடம் ஒப்படைத்தனர். சோதனை செய்தபோது அதில் பணம் அப்படியே இருந்தது. போலீசார் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.

இது குறித்த ஆண்டனி கூறுகையில்: கொல்லத்தில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து விட்டு ஊருக்கு வருவதாகவும் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் வீட்டிற்கு பணம் கொடுப்பதற்காக தன்னிடம் பணம் கொடுத்து விட்டதாகவும், ரயில் நிலையத்தை விட்டு இறங்கும் போது பேக்கை ரயிலில் தவற விட்டு இறங்கியதாகவும் கூறினார். பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கும் ரயில்வே அதிகாரிகளுக்கும் ஆண்டனி பாராட்டு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
தனியார் எஸ்டேட் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை .
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி முதியவர் பலி
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை; அமைச்சர் வழங்கினார்
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

December 26, 2024
55 Views
சர்வதேச இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாம்
15 வது வார்டு பகுதி சபா கூட்டம்
போலீசாரை மிரள வைத்த கல்லூரி மாணவர்.
பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account