By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலையோர கிராமம் சிற்றாறு பகுதியில் ரேஷன் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மலையோர கிராமம் சிற்றாறு பகுதியில் ரேஷன் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மலையோர கிராமம் சிற்றாறு பகுதியில் ரேஷன் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை

Last updated: July 27, 2026 5:21 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 27 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர கிராமங்களில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட்டப்பாறை, மருதம்பாறை, குற்றிஆறு, மோதிரமலை உள்ளிட்ட மலையோர பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் உள்ள பண பயிர்களை நாசம் செய்து வருகிறது.

யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் அன்பு தலைமையில் வனத்துறை அதிகாரிகள் குடியிருப்புக்குள் யானைகள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு, பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் தற்போது பலாப்பழ சீசன் என்பதால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களில் பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக யானைகள் அதிக அளவில் வந்து செல்வதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக யானைகள் உலா வந்தன. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் ஒரு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்த யானை, ரேஷன் கடை கதவு உடைத்து அங்கிருந்த அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை சாப்பிட்டுள்ளது. மேலும் சில பொருட்களை ரேஷன் கடையில் இருந்து எடுத்து வெளியே வீசி எறிந்துள்ளது. இதற்கிடையில் யானைகளின் அட்டகாசத்தால் கண்விழித்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் சென்று ரேஷன் கடையை பார்வையிட்டு, தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்: யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
பழங்குடியினர் நல வாரிய உறுப்பினராக முன்னாள் எம்எல்ஏ
மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

December 23, 2024
47 Views
தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு
ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை: தலைவர் நல்ல ஜி. பழனிசாமி தகவல்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நீர்மோர் பந்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account