By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர், தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர், தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
மாவட்டம்

பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர், தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

Last updated: May 5, 2024 3:13 pm
May 5, 2024
144 Views
Share
SHARE

கடையநல்லூரில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் . பேருந்து நிறுத்தம் அருகே நீர்மோர், தண்ணீர் பந்தலை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்  

 

தென்காசி. மே.5

 தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதையடுத்து கடையநல்லூர் நகர திமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நீர்மோர், சர்பத் தர்பூசணி தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று தென்காசி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அணியின் மாவட்ட துணைச் செயலாளர் முகைதீன் கனி ஏற்பாட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாண்புமிகு வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், குளிர்பானம் இவைகளை வழங்கினார் இதில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை; குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி
உச்சநீதிமன்றம் தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தஞ்சாவூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் சேவைகள் துவக்க விழா
புதுக்கடை அருகே புளிக்கடையில் பயங்கர தீ விபத்து
குறைவான எடையுடன் பிறந்த இரட்டை குழந்தை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி

May 25, 2025
50 Views
மாயூரம் வழக்கறிஞர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் துவங்கியது
சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து
நான்கு புதிய பேருந்துகள் துவக்க விழா
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் மறியல்; நாகர்கோவிலில் 75 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account