By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!

Last updated: February 7, 2026 7:45 pm
February 7, 2026
37 Views
Share
SHARE

குளச்சல், பிப். 7-

குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் பெத்தேல்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை குளச்சல் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் அவர்கள் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெத்தேல்புரம் சி எஸ் ஐ சபை போதகர் ராஜன் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார்.
​
இந்த மருத்துவ முகாமில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ டெண்டல் மருத்துவமனை ஆகியவற்றின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். இதில் பொது மருத்துவப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் மற்றும் நவீன பல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெத்தேல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 138 பொதுமக்கள் கலந்துகொண்டு இலவசமாகப் பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர்.
​
முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளை பெத்தேல்புரம் நட்புகள் இயக்கத்தின் நிர்வாகக் குழுவினர்களான ஷஜிலின் பிரபு, அமிர்த ஜார்ஜ், ஷஜிலின் தேவ பிரபின், ராபின், சதீஷ் குமார், ஸ்டாலின் வினோ மற்றும் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்வின் இறுதியில், மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இயக்கத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக அக்கறையுடன் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
அம்பேத்கர் 68வது நினைவு நாள்
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
கேரளாவுக்கு கடத்திய 1000 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்த அதிகாரிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வினோத ஈக்களுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்!!

July 9, 2024
82 Views
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை
குமாரசாமி பேட்டையில் உள்ள ஸ்ரீ சிவசுப் பிரமணிய சுவாமி
லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account