By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
தென்காசி

தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

Last updated: August 22, 2025 3:06 pm
August 22, 2025
64 Views
Share
SHARE

தென்காசி, ஆக. 22 –

தென்காசியில் ஸ்ரீ பெரியசாமி மற்றும் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது காலை பால்குடம் எடுத்தல் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து மற்றும் டாக்டர் சீதாராமன் கலந்து கொண்டு ஸ்ரீ பெரியசாமி மற்றும் ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தை மாவட்ட செயலாளர்கள் இசக்கிமுத்து மற்றும் சீதாராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாலை நாதஸ்வர இசை நிகழ்ச்சி, பூந்தட்டு ஊர்வலம், பொங்கலிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாநில துணைத் தலைவர் சேது அரிகரன், மாவட்ட துணை தலைவர் மகாதேவன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் முருகன், தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, குற்றாலம் ராம்குமார், அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் மைதீன்பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக வக்கீல் அணி ஆலோசனை கூட்டம்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு

June 12, 2024
88 Views
நீர் வழி பாதையில் அடைத்திருந்த முள் செடிகளைஅகற்றம்
திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர்கள் சார்பாக பேராசிரியர் நிகிதா மீது ஆட்சேபனை தெரிவித்து M.V.M. முத்தையா பிள்ளை மகளிர் கலை கல்லூரி முதல்வரிடம் மனு
திண்டுக்கல் செம்பட்டியில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு
அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி வாலிபர் சாவு. சிறுவன் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account