By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தென்காசி

தென்காசியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Last updated: July 10, 2025 10:25 am
July 10, 2025
61 Views
Share
SHARE

தென்காசி, ஜூலை 10 –

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, ஸ்ரீ பராசக்தி வித்யாலயா (CBSE) பள்ளி மற்றும் ஆழ்வார் குறிச்சி சிவன் கோவில் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:
இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும், 01 ஐடிஐ பிரிவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெறுகின்ற பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்வதை உறுதி செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்புரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, ஸ்ரீ பராசக்தி வித்யாலயா (CBSE) பள்ளி, கீழப்பாவூர், ஆழ்வார் குறிச்சி சிவன் கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 2800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். ஸ்ரீ பராசக்தி வித்யாலயா (CBSE) பள்ளியில் 531 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் 46 ஆசிரியர்களும், 7 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர். குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் நிதி ரூ.900 இலட்சத்தில் புதிதாக 28 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 மற்றும் 3-ம் தளங்களில் 28 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.748 இலட்சம் என மொத்தம் ரூ.1648 இலட்சம் செலவில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.

திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவிலை ரூ.270 இலட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்து புதுப்பிக்கும் பணியும், ரூ.978 இலட்சம் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணியும், ரூ.13.82 இலட்சம் செலவில் திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரையினை மாற்றி அமைக்கும் பணியும், ரூ.14.90 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியும், ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் பணியும், ரூ.72 இலட்சம் மதிப்பீட்டில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் குடியிருப்பு கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்.
இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில சங்கரன்கோவிலில் மக்களை தேடி சென்று நீர் மோர் எலுமிச்சை சாறு பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மதிப்பீட்டு குழுவினரிடம் நகராட்சி சேர்மன் உமா
புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்
தவெக அது ஒரு வெற்றுக்கழகம்; இளைஞர் காங்கிரஸ் விமர்சனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

December 2, 2024
37 Views
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account