By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்

திருமாவளவன் எம்ஜிஆரை குறித்து பேசியதை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Last updated: August 12, 2025 5:03 pm
August 12, 2025
53 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 12 –

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் வேலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பாக வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குடிமைப் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்து வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் வீடு தேடி குடிமை பொருள் வழங்கும் திட்டத்தில் திருவலம் பிரதான வீதியில் அமைந்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன் கூறியதாவது: பாலாறு மாசுபடுவதை தடுக்க உச்சநீதிமன்றம் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதால் பாலாற்றில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை தமிழக அரசு பின்பற்றும்” என்று கூறினார்.

தடுப்பணைகளை கட்டுவதற்கு 2000 கோடி நிதி ஒதுக்கியும் கட்டப்படவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு கூறியுள்ளதே எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லையா? ஏன் உங்களுக்கு தெரியாதா” என்று கூறினார்.

காட்பாடி அருகே மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு பொதுமக்கள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். திமுக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதிமுக ஆட்சியில் தான் ஒரு ஏரிகள் கூட தூர்வாரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் பல ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

திருமாவளவன் எம்ஜிஆர் குறித்து பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “நான் அதை பார்க்கவும் இல்லை படிக்கவும் இல்லை” என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு
திருச்சபைகள் பேராயம் நடத்திய வாலிபர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; டியூசன் ஆசிரியையின் தாய் மீது போக்சோ வழக்கு

September 22, 2025
56 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
மாநில அளவிலான நீச்சல் போட்டி!!
இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட
விவசாயிகளுடன் கலந்துரை வேளாண் மாணவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account