By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி

Last updated: April 27, 2026 5:50 pm
April 27, 2026
5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப்ரல் 27 –

தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்ய நாராயண சித்தர் ஆசிரமத் தில் மாதந்தோறும் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வழிபாட்டு குழு தலைவர் யோகம் செழியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் திருபுவனம் ஆதிசக்தி பீடம் நிறுவனர் அருள் கண்ணன் அடிகள் ஆசி உரை வழங்கினார். கண் மருத்துவர் சிவ விக்னேஷ் முன்னிலை உரையாற்றினார்.

நிகழ்வில் சுந்தரி செழியன், கோவை பால ரிஷி பீடம் நிறுவனர் பாலரிஷி மற்றும் மதுக்கூர் ராஜ சேகர், சித்தர் கண்ணன் அடிகள் ஆகியோருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவ பதிவுகளை உரையாற்றினார். விழாவில் தென்னங்குடி சண்முகசுந்தரம், ஆண்டிமடம் ரேவதி சத்ய நாராயணன், பேராசிரியர் கஸ்தூரி நாகராஜன், விமலா ராமதாஸ் புருஷோத்தமன், மதுரை கோவிந்த ராம், இயக்குனர் மணிவாசகன், திருவேதுகுடி பாலதுரை அரசன், திருவையாறு கலைச்செல்வன், சுப்பிரமணியம் வடுவூர் மணிபாலா வழக்கறிஞர் சுந்தர் ஆசிரியர் அமர்நாத், பேராசிரியர் பாலகிருஷ்ணன் புவனேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவினை திருச்சி வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் ஜெய் கீதா தொகுத்து வழங்கினார். நிறைவில் ஆயில்ய வழிபாட்டுக் குழு செயலாளர் கவிஞர் ராகவ் மகேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை
விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
குமரியில் தொடர் மழை: ரப்பர் மரங்களில் அழுகல் நோய் பரவல்
கடையாலுமூடு காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

இளையோர் கலைவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி

December 11, 2024
35 Views
தஞ்சாவூரில் தாயுமானவர் திட்டம் தொடக்கம்
செந்துறை அருகே வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், பார்வை
3-வது உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு திருப்பூர் கவிஞருக்கு விருது வழங்கப்பட்டது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account