By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு

Last updated: July 17, 2025 7:23 pm
July 17, 2025
50 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 17 –

தக்கலை அருகே திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் மாகின் மகள் நஜ்மா (27). மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: திருவிதாங்கோடு பகுதி சேர்ந்த முகமது ஷாபி மகன் பெரிஸ் அஜ்மல் (29) என்பவருக்கும் எனக்கும் கடந்த 19-1-2020ல் திருமணம் நடைபெற்றது. அப்போது 70 பவுன் நகை ரூபாய் 7 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 4-வது நாளில் எனது நகையை பாதுகாப்பாக வைப்பதாக கூறி கணவர் வீட்டில் உள்ளவர்கள் வாங்கினர். பின்னர் மூன்று மாதம் கடந்த நிலையில் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி செல்லும் போது நகையை கேட்டபோது கணவரின் தந்தை முகமது பெயரில் வங்கியில் நகை அடகு வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் நகையை தற்போது மீட்டு தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் எனது பெற்றோர் பெயரில் உள்ள வீட்டை எழுதி தரவும் கேட்டனர். இல்லாவிட்டால் கூடுதலாக 50 பவுன் நகை 10 லட்ச ரூபாய் பெற்று தர வேண்டும் என்று கூறினார். எனது கணவர் இரவு நேரத்தில் மது குடித்து விட்டு வந்து என்னை தாக்கினார். இதனை தொடர்ந்து எனது பெற்றோர் மீண்டும் 15 பவுன் நகை கொடுத்தனர். மேலும் என்னை வரதட்சனை கேட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இந்த நிலையில் எனது கணவருக்கு வேற திருமணம் செய்து வைக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு உடந்தையாக பெற்றோர் முகமது ஷாபி (60), பீமாஷெரின் (50), உறவினர் ரெனிஷா (22), பஷருதீன் (55), பர்கானா (50) ஆகியோர் இருந்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மீது கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாராயணன் நியமனம் விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து
அருவியில் குளிக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை
ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மத்தூர் ஒன்றியத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை

January 22, 2025
71 Views
44 இடங்களில் மருத்துவ துறை சார்ந்த கட்டிடங்கள்
இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account