By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி ஐஏஎஸ் பதவி ஏற்பு

Last updated: June 28, 2025 9:14 pm
June 28, 2025 14 Views
Share
SHARE

சிவகங்கை, ஜூன் 28 –

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட கா. பொற்கொடி இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்தவர். 2013-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராக பணிபுரிந்தவர். 2014-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய செயலர் (மாவட்ட வருவாய் அலுவலர்) ஆக பணிபுரிந்தவர். 2019-ஆம் ஆண்டு அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்தவர்.

2021-ம் ஆண்டு சென்னையில் ஆவின் பொது மேலாளர் (நிர்வாகம்) ஆக பணிபுரிந்தவர். 2023-ம் ஆண்டு சென்னையில் துணை ஆணையர் (கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்) ஆக பணிபுரிந்தவர். 2024-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கான பதவி உயர்வு பெற்றவர். ஜூலை 2024 முதல் இணை மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம், சென்னை) ஆக பணிபுரிந்ததை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக கா. பொற்கொடி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொறுப்பேற்று தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களுக்கான பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டமும் சாமானிய மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அதற்கான உரியவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து முனைப்புடன் பணியாற்றுவதற்கான சிறப்பான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தெரிவித்தார்.

You Might Also Like

சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் மடப்புரம் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல்

காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்

திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ரூ. 1 இலட்சம் நிதியுதவி

காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை

April 18, 2025 15 Views
சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
ஜூன் 25ஆம் நாளை பாஜகவினர் கருப்பு தினமாக கொண்டாடினர்
கல்லூரியில் ரோட்டரி கிளப் கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?