By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து உறுப்பினர்கள் 2ம் நாளாக உள்ளிருப்பு போராட்டம்

Last updated: June 10, 2026 5:17 pm
June 10, 2026
4 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 10 –

குழித்துறை நகராட்சியின் ஆணையளாராக கடந்த 4 மாதங்களுக்கு முன் வெங்கடாச்சலபதி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றபின் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படாமலும், குடிநீர் குழாய்கள் பல்வேறு பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்படாமலும், குப்பைகளை அகற்றப்படாமலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமலும் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதோடு நகராட்சி கவுன்சிலர்களை மதிக்காமலும் அவர்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காமலும் இருந்து வருவதோடு கோப்புகளில் கையெழுத்து போடாமல் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளார்.

இதனை நகர்மன்ற உறுப்பினர்கள் கண்டித்த நிலையில் நேற்றுநகர்மன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்படிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நகர்மன்ற தலைவர் உட்பட உறுப்பினர்கள் வந்திருந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த போதிலும் ஆணையாளர் கூட்டத்தை புறக்கணித்தார். இதனை கண்டித்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் விஜூ, ரெத்தினமணி, மினி குமாரி, காங்கிரஸ் கவுன்சிலர் ஆட்லின் கெனில் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே ஆணையாளர் போலீசாரை வரவழைத்து அலுவலத்தினுள் நிற்க வைத்திருந்தார். இந்த சம்பவம் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஆணையாளர் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் ஜூலியட்டும் மர்லின் ரூத் ஜலீலா, ராணி விஜயலட்சுமி, லலிதா ஆகிய நான்கு கவுன்சிலர்கள் நடப்பில் செய்தனர். இதனால் நகராட்சி கூட்டம் தொடக்கம் முதல் முடியும் வரை பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து கவுன்சிலர்களும் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். இதை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் குழித்துறை நகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு
கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு

June 2, 2026
12 Views
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் கொப்பரை தேங்காய் ஏலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
குமரி மாவட்டத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம்; வேதனையில் விவசாயிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account