By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 2 இடங்களில் அரசு பஸ்களில் நகை பறிப்பு: ஒரே நாளில் 8 பவுன் நகைகள் பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 2 இடங்களில் அரசு பஸ்களில் நகை பறிப்பு: ஒரே நாளில் 8 பவுன் நகைகள் பறிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் 2 இடங்களில் அரசு பஸ்களில் நகை பறிப்பு: ஒரே நாளில் 8 பவுன் நகைகள் பறிப்பு

Last updated: July 1, 2026 7:08 pm
July 1, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 1 –

தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி மனைவி மரிய அஞ்சலி (66) இன்று காலையில் மயிலோட்டியிலிருந்து வேர் கிளம்பிக்கு அரசு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். இந்த பஸ்ஸில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் நிறுத்தத்தில் இறங்கும்போது மரிய அஞ்சலி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் செயினை காணவில்லை. பஸ்ஸில் கூட்டத்தை பயன்படுத்தி அவரது நகை பறிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து மரிய அஞ்சலி திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தக்கலை அருகே கேரளபுரத்தை சேர்ந்த சங்கர் ஐயர் மனைவி ராஜேஸ்வரி (63) என்பவர் இன்று பிற்பகல் நாகர்கோவில் இருந்து களியக்காவிளை அரசு பஸ்ஸில் ஏறி, தக்கலை பஸ் நிலையம் வந்து இறங்கினார். இந்த பஸ்ஸிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது, ராஜேஸ்வரி கருத்தில் கடந்த இரண்டரை பவுன் தங்கச் செயினை காணவில்லை. இது குறித்து ராஜேஸ்வரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் பஸ்களில் கூட்டத்தை பயன்படுத்தி வயதான பெண்களிடம் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் தொடர் கதை ஆகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே நாகர்கோவில் சரக பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு, மூன்று சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. மாவட்டத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து திருட்டு கும்பல் ஊடுருவி பயணிகள் போல் கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே இதை கண்காணித்து காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

October 4, 2024
80 Views
ஆசிரியர் தெய்வத்திரு திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
இயற்கை மருத்துவம் பற்றிய கருத்தரங்கம்
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account