By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரிமங்கலத்தில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி: முன்னாள் எம்.பி தொடங்கி வைத்தார்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காரிமங்கலத்தில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி: முன்னாள் எம்.பி தொடங்கி வைத்தார்!
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

காரிமங்கலத்தில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி: முன்னாள் எம்.பி தொடங்கி வைத்தார்!

Last updated: July 18, 2026 2:16 pm
July 18, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 18 –

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், ‘வீ தி லீடர்ஸ்’ சார்பில் துரை கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவர் துரை என்ற சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், நிர்வாகிகள் கலைச்செல்வன், சிவா, தினேஷ், ராகுல், முருகன், மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 51 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 41 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 31 ஆயிரம் ரூபாய், நான்காம் பரிசாக 21 ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாம் பரிசாக 11 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், வெற்றி பெற்ற அணிகள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். பழனி கோயிலுக்குச் சொந்தமானதாக கூறப்படும் நிலம் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு ‘வீ தி லீடர்ஸ்’ ஆதரவு அளிக்கும் என்றும்,
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு தனிப்பட்ட முறையில் ஆசிரியர் பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருந்தால், அது தவறான நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார்.

மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசியபோது மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழக மக்களின் நலன் கருதி எதிர்ப்போம் என்றும், அணை கட்டும் பணியை நடைபெற விடமாட்டோம் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு இரு மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொண்டு நடுநிலையுடன் செயல்படும் என நம்புவதாக கூறிய அவர், தமிழக முதல்வர் விஜய், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை தொடர்பு கொண்டு மேகதாது அணை தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, அண்ணாமலை தலைமையில் தூதுக்குழுவாகச் சென்று டி.கே. சிவக்குமாரை சந்திக்கவும் தயாராக இருப்பதாக முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? முட்டி மோதும் தலைகள்; தட்டி தூக்க காத்திருக்கும் இளம் தலைமுறையினர்
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கை
கள்ள சாராய மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

தூய நெஞ்சக் கல்லூரியில் ஐந்து நாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் பயிலரங்கம்

May 24, 2025
45 Views
எலவமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
”தோழி விடுதிக்கான’ கட்டத்திற்கு அடிக்கல்
ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், கொடியேற்றியும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account