By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

Last updated: April 29, 2026 5:18 pm
April 29, 2026
24 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 29 –

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு அருகே குன்னம்பாறை பகுதியில் வசித்து வருபவர் வர்கீஸ் மகன் அனீஸ் என்ற அனிசன் (29). இவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் அவ்வப்போது சொந்த ஊரான குன்னம்பாறைக்கு வந்து செல்வார்.

கடந்த 2012ம் வருடம் அவ்வாறு ஊருக்கு வரும் போது டேவிட்சிங் என்பவருடைய மனைவி திலகா என்பவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டு, அதன் விளைவாக மூன்று குழந்தைகளுக்கு தாயான திலகா என்பவரை தன் வீட்டில் சேர்த்து வைத்து குடும்பம் நடத்த கடந்த 31.8.2012 அன்று அழைத்து வந்துள்ளார்.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தலைமையில் கிராம மக்களும் எதிர்த்தனர். இதனால் சுரேஷ் மீது அனிசன் விரோதம் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 31.8.2012ம் தேதி மதியம் சுரேஷ், அனிஸ் என்ற அனிசனை பார்த்து முதலில் திலகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பு என்று அனிஷ் இடம் கூறியதால் அனிசன் பின் தொடர்ந்து சென்று சுரேசை வழிமறித்து இடுப்பில் இருந்த கத்தியால் குத்தினார். இதில் சுரேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வி எம் ஜெகதேவ் ஆஜராகி வாதாடி வந்தார்.

இந்நிலையில் பத்மநாபபுரம் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி பரமசிவ தாஸ் இன்று அனிசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இறந்து போன சுரேஷின் குடும்பத்தாருக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகையாக 2 லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு
173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வாலிபர் ஆட்டோ டிரைவரை தாக்கும் சிசிடிவி
பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி

July 5, 2025
58 Views
ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
தஞ்சாவூரில் மாமன்னர் சரபோஜி
விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account