கோவை, ஜூன் 03 –
கோவை துடியலூர் மேற்கு பகுதி கழகம் சார்பில் பகுதி கழக அலுவலகத்தில் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செய்து பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு உரை நிகழ்த்தி பொதுமக்களுக்கு உணவு வழங்கி சிறப்பித்தார்.
பகுதி கழக செயலாளர் இராஜசேகரன், ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில்தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், மாமன்ற உறுப்பினர் கற்பகம், வட்ட கழக பொறுப்பாளர்கள் சம்பத்குமார், சேது, ஈஸ்வரன், மாதேஸ்வாமி, பகுதி கழக நிர்வாகிகள் இராக்கிமுத்து, பழனிச்சாமி, வெங்கடேஷ், ஜெயக்குமார், காளிமுத்துசாமி, சின்னு, தங்கராஜ், ராஜ்கண்ணன், அன்பழகன், ஆனந்தன், உதயகுமார், சிவா, ராமலிங்கம், நவநீதகிருஷ்ணன், துரைசாமி, நடராஜன், வடிவேலு, ஆறுச்சாமி, சாம்ராஜ், அப்துல்ரசூல், கனகராஜ், கனகு, பிரகாஷ், வின்சென்ட், சந்துரு, சுரேஷ், எல்பிஎஃப் உதயகுமார், லட்சுமணன், மதன், தினேஷ், கருப்புசாமி, அன்பு, ஜீவா, தாமுண்ணன், கனகு அண்ணன் பெல்லிராஜ், யஸ்வந்த், ராஜேஸ்வரி, சுலோச்சனா, இந்திராணி, சாந்தி, பூங்கொடி, செல்வி, ஸ்டெல்லா, பரமேஸ்வரி, பிருந்தா, லலிதா, விஜயா, இளையராணி, அனிதா, சந்தியா, சுஜித்ரா, சித்ரா, ரெபேக்கா, நிர்மலா, மல்லிகா, நித்யா, செல்வி.சௌந்தர்யா உள்ளிட்ட பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், பிஎல்ஏ-2, பிடிஏ, பிஎல்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



