By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை
கனஂனியாகுமரி

ஈரானில் இஸ்ரேல் போர்ச்சூழலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் நாடு சேர்க்கவேண்டும் – நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை

Last updated: June 24, 2025 12:04 pm
June 24, 2025 4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 24 –

ஈரான் நாட்டின்மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில் ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டிருக்கும் இந்திய மீனவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி உயிர் பயத்துடன் உள்ளனர். அவர்களை தனி விமானம் அனுப்பி நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் அவசர கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு அவர் விடுத்துள்ள அவசர கோரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஈரான் நாட்டில் பெரும்பாலான இந்திய மீனவர்கள் குறிப்பாக தென் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் எந்த அடிப்படை வசதியும் இன்றி தங்கள் படகுகளையே இருப்பிடமாகக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். பரந்து விரிந்த கடற்பரப்பில் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி வாழ்கின்றனர். சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது நடத்திய தாக்குதல் மூலம் போர் பதற்றம் ஏற்பட்டு எப்போது என்ன நடக்குமோ என்ற உயிர் அச்சத்தில் மீனவர்கள் தவிக்கின்றனர். ஈரானிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மீனவர்கள் எழுப்பும் அபயக்குரல் தினமும் எதிரொலிக்கிறது. அவர்களின் தரவுகளை சேகரித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் தூதரகங்கள் வழியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். இந்த இக்கட்டான நிலையில் கரம் தாங்கி தூக்க வேண்டிய மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாநில அரசும் போதுமான நடவடிக்கைகளில் இன்னும் இறங்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் இருந்த போது அப்போதைய அதிமுக அரசும் திரு. தளவாய்சுந்தரம் அவர்களும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பெரும் முயற்சி செய்து மத்திய அரசை முடுக்கிவிட்டு தனி விமானம் மூலம் மீனவர்களை மீட்டு வந்தனர். அதைவிட மோசமான பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய மற்றும் ஈரான் தூதரகங்கள் மூலம் தனிவிமானங்களில் மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்து வீடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இந்த அவசர கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம் என்று குறும்பனை பெர்லின் தனது கோரிக்கையில் கூறியுள்ளார்.

You Might Also Like

மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல் – 2 பேர் கைது

மார்த்தாண்டம் ஜே.சி.ஐ அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம்- எம்.பி பங்கேற்பு

நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்

மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

July 11, 2024 84 Views
நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
மார்த்தாண்டம் வாகனம் மோதி கொத்தனார் படுகாயம்
ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?