By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி

Last updated: January 16, 2026 6:20 pm
January 16, 2026
158 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜனவரி 16 –

நாகர்கோவில் கணபதி நகரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். உயர் மட்டக்குழு உறுப்பினர் ராமசுவாமி பிள்ளை முன்னிலை வகித்தார்.

குறளகம் நிறுவனர் கவிஞர் தமிழ்க்குழவி மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், மருத்துவர் நாகேந்திரன், பேராசிரியர் துரை நீலகண்டன், வழக்கறிஞர் தெய்வராஜன் உட்பட பலரும் மலர் தூவி திருவள்ளுவர் படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர்.

1330 திருக்குறட்பாக்களை ஒப்புவித்து தமிழக அரசின் விருது பெற்ற யஷ்வந்த், பிரபு, பவித்ரா, ரித்திகா, ஜெயஜோதிகா ஆகியோருக்கு நற்சான்றிதழ், கேடயம், பொருட்கள் மற்றும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். அத்துடன் மேடையில் திருக்குறளை ஒப்புவித்த முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்களுக்கு பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

தற்போது தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தை தமிழ் மக்களின் பண்பாடு, மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் வகையில் முன்பிருந்தது போல மீண்டும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப் பட்டது. திருக்குறள் போட்டியில் 1330 திருக்குறள் பாக்களை ஒப்புவித்து வெற்றி பெறும் மாணவ – மாணவியருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையினை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விழாவில் சுந்தரமூர்த்தி வரவேற்று பேச, கதிரேசன் நன்றி கூறினார். திருக்குறள் மன்றம் ராஜேந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் ராணிராஜன் , செல்லையா, சிவன் உட்பட நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்

June 5, 2026
83 Views
நாகர்கோவிலில் தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளங்கள்
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கால்வாய் தண்ணீரை குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account