By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை: வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி நடைபெற்றது

Last updated: July 21, 2026 6:56 pm
July 21, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 21 –

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளம் ஊராட்சியில் சுமார் 64 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் வைத்துள்ளனர். இருந்த போதிலும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
இது குறித்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதன் பேரில் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் ஆய்வு செய்து, 64 குடும்பங்களுக்கு பட்டாக்கள் தயார் செய்யப்பட்டன.

பட்டாக்கள் தயாராகி கடந்த 4 மாதங்கள் ஆகியும் பயனாளிகளுக்கு வழங்காமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகளின் தாமதப்போக்கை கண்டித்தும், தயாராக உள்ள வீட்டுமனை பட்டாக்களை உடனே வழங்க கோரியும் நேற்று அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு கட்சியின் குமாரி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.ராஜமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வருவாய் துறை நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 64 குடும்பங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை: கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது
ஏ ஜே எம் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு
1 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
கன்னியாகுமரியில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா

June 4, 2025
37 Views
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account