By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
தஞ்சாவூர்

வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு

Last updated: July 30, 2025 6:43 pm
July 30, 2025 14 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

வணிகர்கள் தயக்கம் இன்றி நல வாரியத்தில் சேர வேண்டும் என வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேசினார். தமிழ்நாடு வணிகவரித்துறை வரி ஆலோசகர் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் கட்டணமில்லா சேர்க்கை சிறப்பு முகாம் தஞ்சாவூரில் நடைபெற்றது. வணிகவரி அலுவலர் சரிதா, தஞ்சாவூர் வரி ஆலோசர்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் முகமது ரபி அனைவரையும் வரவேற்றார்.

முகாமிற்கு தஞ்சாவூர் மண்டல வணிகவரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது: வணிகர் நல வாரியத்தின் மூலம் குடும்ப நல நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுகிறது. இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. வாரியத்தில் பதிவு செய்துள்ள வணிகர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றால் நிதி உதவி, தீ விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவி, திருமண உதவித் தொகை, விபத்து கால உதவித் தொகை போன்ற பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.

வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய யாரும் பயப்பட வேண்டாம். உங்களை கண்காணிக்கவோ, உங்கள் வருமானத்தை கண்காணிக்கவோ வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்ய வலியுறுத்தவில்லை. வணிகர் நல வாரியத்தில் சேருவது உங்கள் நல்லதுக்காக தான். அதனால் எந்த தயக்கமும் இன்றி நல வாரியத்தில் சேருங்கள். அரசின் திட்டங்களை தடையின்றி பெற்று பயன் பெறுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக வணிகவரி உதவி ஆணையர் கீதா நன்றி கூறினார்.

You Might Also Like

தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் பன்முக கால்நடை மருத்துவமனையில் இயக்குனர் ஆய்வு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blogஈரோடு

தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் வர்த்தக கண்காட்சி

May 1, 2025 13 Views
திருவாதிரை தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்ச்சி
ஆம்புலன்சில் மகனை அழைத்து வந்து மனு கொடுத்த தாய்
புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?