By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா.
செங்கல்பட்டுமாவட்டம்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பணி நிறைவு விழா.

Last updated: May 12, 2024 11:34 am
May 12, 2024
132 Views
Share
SHARE

செங்கல்பட்டு, மே.11-

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் பணி நிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் விழாவினை சிறப்பித்தனர் இந்நிகழ்வில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் தனலட்சுமி மீனா குமாரி சுந்தர புஜாம்பாள் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் தாமோதரன் ஆகியோரை பாராட்டும் பொருட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தங்கமணி மாநில பொதுச் செயலாளர் எழிலரசன் கௌரவ தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கினர் இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மணி வேலு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் விழாவின் ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி கௌரவச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர் இந்த விழாவில் பணி நிறைவு பெற்ற அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கிரீடம் அணிவித்து மலர் மாலை சூட்டி பரிசலித்து மகிழ்ந்தனர் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தலைமை ஆசிரியர்களும் பணி நிறைவு பெற்ற பாராட்டியும் விழாவை மேலும் மெருகேற்றி ஆடல் பாடல் கவிதை போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கோவை மருதமலையில் ரூ 33.63 மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவக்க விழா
டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
எல்ஐசி சார்பில் மரம் நடும் விழா
போலீஸ் எரித்து கொலை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
திருப்பத்தூரில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு

August 3, 2025
40 Views
உயிர் காக்க ரத்த தானம் செய்த இளைஞர்
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
சங்கடோடியா (மேற்கு வங்கம்) நாட்டின் நான்காவது தூண்
முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account