செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள சானடோரியம் பகுதியில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக நோயாளிகள் சிகிச்சை பிரிவினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார் உடன் சித்த மருத்துவ இயக்குனர் இனிய குணம் மற்றும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ் பாபு மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் தீர்த்த லிங்கம் மற்றும் மருத்துவர்கள் அரசு ஊழியர்கள் உடனிருந்தனர்.



