By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
தருமபுரி

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

Last updated: July 19, 2025 3:56 pm
July 19, 2025
72 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 19 –

தருமபுரி BSNL அருகில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கீழ்கண்ட கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்ட கட்டுமான தொழிற்சங்க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு வரவேற்புரை கட்டுமான அமைப்புசாரா மாநில தலைவர் முருகன், சர்வதேச உரிமைய கழக மாவட்ட தலைவர் கோபிநாதன் தலைமையில் தமிழ் மாநில மக்கள் கட்டிட தொழிலாளர் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை தொழிற்சங்க கூட்டமைப்பு மண்டல பொதுச் செயலாளர் மாது முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் அசோக், மாநில துணை பொதுச்செயலாளர் கிஷோர், மாநில பேரவை ஆலோசகர் சின்னசாமி, வடக்கு மண்டல பொதுச்செயலாளர் சுகந்தி முருகன், மகளிர் அணி சித்ரா, மாநில பொருளாளர் கலைவாணன், மகளிர் அணி தனலட்சுமி, சிறப்பு அழைப்பாளர்கள் சர்வதேச உரிமைகள் குழுமத்தின் பெருந்தலைவர் மனித உரிமை கழகத்தின் நிறுவனர் சுரேஷ் கண்ணன், சிறப்புரை சர்வதேச உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சிவஞானம், மனித உரிமை கழக அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் வழக்கறிஞர் ஆனந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கோரிக்கைகள்: அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவுசெய்யும் தொழிலாளர்கள் முன்பிருந்தது போலவே அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள அவல நிலையை களைதல். தொழிலாளர் உரிமை மீட்பு குறித்தும், தொழிற்சங்க உரிமை மீட்பு குறித்தும், பொதுமக்கள் உரிமையை நிலை சில நாட்டுவது குறித்தும், தருமபுரியில் உள்ள சனத்குமார் நதியை தூர் வாருவது குறித்தும், தருமபுரியில் பாதாள சாக்கடை பள்ளம் மூடாமல் இருப்பதை கண்டித்தும், தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களுக்கு காலதாமதமாக நிதி வழங்குவது குறித்தும், 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் மாசக்கணக்கில் காலம் தாழ்த்துவது குறித்தும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கு வழங்கும் நிதி, டாக்டர்களுக்கு பீஸ் பற்றா குறைவால், தமிழ்நாடு தொழிலாளர் வாரியத்தில் கட்டணம் உயர்த்தி வழங்கவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான மற்றும் அவன் பேச்சாளர் நல வாரியத்தில் கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்ட ஹலோ சேகர் துரை, பாலக்கோடு ஒன்றியம் மாதையன், பாப்பிரெட்டி ஒன்றிய ரவி, முருகேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 99 ஆவது நினைவு நாளை
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு
தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
ஆதி பவுண்டேஷன் சார்பில் 2026க்கான செங்குருதிச் செம்மல் விருது: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

August 5, 2025
104 Views
நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்த சம்பவம்; போலீசுக்கு ஆதரவாக பாதிரியார் பேசியதாக வைரலாகும் ஆடியோ
மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு 186 புழுதிவாக்கம்
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account