By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு
இராமநாதபுரம்

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு

Last updated: August 5, 2025 11:12 am
August 5, 2025
37 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 5 –

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்குளம் வலசை பிள்ளை மடம் தில்லை நாச்சியம்மன் கோயில் குடியிருப்பு ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்குளம் வலசை ஊராட்சி பிள்ளை மடம் தில்லை நாச்சியம்மன் கோயில் குடியிருப்பு மற்றும் உடையார் வலசை இந்த மூன்று கிராம மக்கள் அன்றாட கடல் தொழிலுக்கு சென்று வருகின்றனர். இங்கு சர்வே எண் 139/1 ல் உள்ள 14.18 ஹெக்டேர் அளவு கொண்ட நிலத்தின் வழியாகத்தான் கோயில் திருவிழா அம்மன் கரகம் ஆண்டுதோறும் செல்லும். கிராமத்தில் மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளதால் கரவலை சீசன் காலத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த இடத்தை கடலோர காவல் படை கையகப்படுத்தி கடந்த நான்கு நாட்களாக வேலி அமைத்து வருகிறார்கள். இதைச் சுற்றி சுவர் எழுப்புவதால் மழைக்காலங்களில் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதோடு அருகில் முகத்துவாரம் உடைந்து கடல் நீர் மற்றும் காற்றின் வேகம் அதிகமாகும் நேரத்தில் ஆற்றுக்கரை வலியை அறியான் சவுக்கு வரை கடல் நீர் வந்து போகும். தடுப்பு சுவர் எடுப்பதால் கடல் நீர் இரண்டு கிராமங்களுக்கும் உள்ளே வரும் அபாயம் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் எங்கள் ஊர் திருவிழா காலங்களில் பயன் அடையவும் அன்றாட தொழிலுக்கு செல்லும் பாதையை தடையின்றி ஒதுக்கித் தர வேண்டும். இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிட்டள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடி திருக்கல்யாணத்தையொட்டி ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்
மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
புதிய தமிழகம் கட்சியின் 28ம் ஆண்டு தொடகக விழா
எடப்பாடியார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக மீது எஸ்.பி. யிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி!

June 25, 2024
126 Views
தாசில்தார் அலுவலகம் முன்பு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
ஊட்டி சாலையில் வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டதால்
பெருந்துறை அருகே கோழி பண்ணையால் சுகாதார கேடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account