By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை

Last updated: July 4, 2025 12:52 pm
July 4, 2025 8 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜுலை 4 –

நித்திரவிளை செல்லும் சாலையில் குடப்பள்ளி என்ற பகுதியில் மிகவும் வளைவான சாலை உள்ளது. அந்த இடத்தில் சாய்ந்த மரங்கள் காணப்பட்டது. இந்த மரத்தால் அந்தப் பகுதி வழியாக செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தடுப்பனையில் கிராபர்மேன் போட்டு நிரப்ப பதினாறு சக்கரம் கொண்ட கனரக வாகனங்கள் வந்து செல்வதால் அந்த வாகனங்கள் வரும்போது அந்த சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த மரத்தின் கிளைகள் வீடுகள் மேல் பகுதி வரை சென்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மரத்தை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை அடுத்து கடந்த 15 நாட்களுக்கு மரத்தை வெட்டி அகற்ற வந்திருந்த நெடுஞ்சாலைத் துறையில் 7 எடுத்த நபர் மர கிளைகளை மட்டுமே அகற்றிவிட்டு மரத்தை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் மரம் மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்தும் கடந்த 15 நாட்களாக மரத்தடியாகிட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து இடங்களுக்கான அந்த மரத்தின் தடிகளை உடனே வட்டியாகற்ற வேண்டும் என அப்போது இனர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில்

November 25, 2024 21 Views
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் 1350 வது சதய விழா!!
நூல் வெளியீட்டு விழா நீலகிரி கவிஞர்கள் பங்கேற்பு
செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?