By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை

Last updated: May 14, 2026 6:26 pm
May 14, 2026
17 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 14 –

நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பையா. இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் நகைக்கடையை கம்பியால் அடித்து உடைத்து உள்ளனர். அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அது பற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாடு அறைக்கும், சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் நகைக்கடையின் உள்ளே சென்று நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். அவற்றை அள்ளிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். தன்னுடைய கடையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குறித்து அன்பையாவும் சம்பவ இடம் வந்தார்.

சுசீந்திரம் போலீசார் நகைக் கடையில் சென்று பார்வையிட்டபோது கடையில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி கொள்ளை போய் இருந்ததும், அவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தப்பி சென்ற கொள்ளையர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர்.

பின்னர் கடையில் பதிந்திருந்த கைரேகை மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணுவதற்காக நகைக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் வந்து கடையை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அவர்களில் ஒருவர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தார். மற்ற 3 பேரும் முக கவசம் அணியாமல் இருந்ததால் அவர்களின் முகம் நகை கடையில் இருந்த ஒரு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் நகரில் மிக முக்கியமான பகுதியில் மெயின் சாலை அமைந்துள்ள நகைக்கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி விளையாட்டு
காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை
முதல் தேர்தலிலேயே திமுக கோட்டையாக விளங்கிய தஞ்சாவூர் தொகுதியை வசப்படுத்திய தவெக
கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பதிவு தபால் முறை ரத்து; காங்கிரஸ் கண்டனம்

August 16, 2025
81 Views
அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.
புதுச்சேரி சுந்தரம் ஃபைனான்ஸ் பொன்விழா கொண்டாட்டம்
மார்ச் 18 -ல் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆட்சியர் அலுவலகத்தில் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account