By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக அரசு பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தவெக அரசு பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேட்டி
அரசியல்தமிழ்நாடுமதுரை

தவெக அரசு பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேட்டி

Last updated: July 28, 2026 4:31 pm
July 28, 2026
27 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 28 –

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பெத்தாச்சி ஆசாத், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஜோதிமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ஹனிபா விஜய், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த், மதுரை மாவட்ட பொருளாளர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட கட்சிகளின் ஊழல், கனிமவள கொள்ளை, மணல் கடத்தல் போன்றவை திமுக தோல்விக்கு மிக முக்கிய காரணம். இருந்தாலும் நாங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவே உள்ளோம். தேர்தலுக்கு முன் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியுடன் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தலுக்கு பிறகு தவெக ஆட்சி அமைத்ததும் திமுகவை விட்டு வெளியேறிவிட்டனர். சினிமா மோகத்தால் தவெக வெற்றி பெற்றுவிட்டது. ஆட்சி அமைத்து 3 மாதங்களாகியும் தவெகவின் கொள்கை என்ன என்பதை இதுவரை சொல்லவில்லை.

வட மாநிலங்களில் பாஜ கோலோச்சியிருந்தாலும் தென் மாநிலங்களில் அவர்கள் காலூண்ற கூடாது என்பதே எங்கள் நோக்கம். பாஜவின் பாசிச, சனாதன கொள்கை அரசியலை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். அதற்காகவே தவெகவை மறைமுகமாக தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாஜ ஆதரித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் மிகப்பெரிய போராட்டம் நடத்திய போதும் தவெக அரசு பாஜ அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்டவர்களும் இணைந்ததால் பாஜ அரசுக்கு எதிராகவே அமைந்தது.

நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக மாநிலங்களில் தகுதி தேர்வு நடத்தப்பட்டு பிளஸ் 2, தகுதி தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
குழந்தை பாலியல் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்! இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி வலியுறுத்தல்
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை இயக்கிய ஆசாமி கைது
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்: சமூக நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொடர் மழை பாதிப்புகளை உடனடியாக சரி

November 23, 2024
74 Views
சேலம் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்
விளாத்திகுளம் அருகே புதூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account